tag:blogger.com,1999:blog-1462828962739916339.post2597368078937796122..comments2023-05-25T03:47:02.887-07:00Comments on அந்தமான் தமிழோசை: நம்மவர்களின் விதேசிப்பெருமைகள்.க.நா.சாந்தி லெட்சுமணன்.http://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1462828962739916339.post-44248961049600510112010-01-02T22:20:44.538-08:002010-01-02T22:20:44.538-08:00அருமையான கட்டுரை....
நான் துபாய் வந்து கிட்டதட்ட ...அருமையான கட்டுரை....<br /><br />நான் துபாய் வந்து கிட்டதட்ட 20 ஆண்டுகள் கடந்து விட்டன. தாய் நாட்டில் வாழ்ந்ததைவிட அரபுநாட்டில் தான் அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். <br /><br />ஆனால் என்தாய் நாட்டுக்கு விடுமுறையில் வரும்போது எனக்கிடைக்கும் சந்தோசத்தைப்போல் ஒரு நாள் கூட சம்பாதிக்கும் நாட்டில் கிடைத்ததில்லை. <br /><br />ஆயிரம்தான் சம்பாதித்தாலும் நம்நாட்டு சுந்திரம் எந்தநாட்டிலும் இல்லை என்பது அன்னிய நாட்டில் வாழ்பவர்களுக்கு தெரியும்.<br /><br />எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்துடன் வாழ்வதுதான் அன்னிய நாடு...<br /><br />கையில் காசு இல்லை என்றாலும் மனநிறைவுடன் மரத்தடி நிழலில் நிம்மதியாய் உறங்குவது நம்நாடு.<br /><br />நம்நாட்டுக்கு இணை வேறு எந்த நாட்டிலும் இல்லை இல்லை...வாழ்க பாரதம்.கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.com